“நண்பர்களைப் பார்க்கப் போறேன்னு பொய் சொல்லிட்டு..!” எக்ஸாம் முடிந்ததும் செய்யும் அதிர்ச்சி காரியம்.. கோடை விடுமுறையில் மாயமாகும் பள்ளி மாணவிகள்.. போலீஸ் நடத்திய ரகசிய ஆபரேஷன்..!!”
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் காலங்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் விவகாரங்களில் சிக்கி வீட்டை விட்டு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு…
Read more