பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பன் வீதி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால்…
Read more