தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

​”டெலிவரி வேலை இவ்வளவு ஆபத்தானதா?” – வீட்டு வாசலில் காத்திருக்கும் விபரீதம்…. வைரலாகும் வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாக உணவு டெலிவரி செய்யும் பணி மாறி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், வீடுகளுக்கு டெலிவரி…

Read more

தெரு நாய் தாக்குதல் : கண்டுகொள்ளாத தந்தை ….. 15 நாளில் 8 வயது சிறுமி மரணம்….!!

இந்தியாவின் ஆக்ரா மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பான துயர சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி:     – ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பிளாக்கில் 8 வயது சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று…

Read more

Other Story