அண்ணனுடன் கடற்கரைக்கு சென்ற தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிரசாந்த் தனது அண்ணன் கார்த்தியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேருந்து…
Read more