ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. விபத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நித்தின்(6),…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலி… பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி(4), லட்சுமி(2) என்ற இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் ஆறு வயதில் மகனும் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் இருக்கும் இருசக்கர வாகனம்…

Read more

நகைகளை கேட்டு தாயிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் அதிகமானதால் கார்த்திக் சோழிங்கநல்லூரில் வசிக்கும் தனது தாய்…

Read more

காரை பின்னோக்கி இயக்கிய தந்தை…. படுகாயமடைந்த 2 வயது குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் யாழினி, யாயினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கருப்பசாமி…

Read more

ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. சென்னையில் பயங்கர சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான பிரசன்னா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரசன்னாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அந்த…

Read more

“சந்திராயன்-3 வெற்றி”…. ஆழ் கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கத்தில் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்கடல் பயிற்சியாளர். வழக்கமாக அரவிந்த் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் இறங்கி தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவார். இந்நிலையில் சந்திராயன்-3 விண்கலம் லேண்டர்…

Read more

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற போது…. விஷவாயு தாக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 25 அடி ஆழ உறை கிணற்றில் பூனை இறந்து கிடப்பதை பார்த்தார். இதனால் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில்…

Read more

சாலையோரம் கிடந்த கட்டைப்பை…. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியில் சோபனா(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலையம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மொபட்டில் சோபனா வேலைக்கு சென்றார். இதனையடுத்து சோபனா தனது மொபட்டை நிறுத்திவிட்டு தான் வேலை…

Read more

6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் மானசா அப்பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

போலீஸ் போல நடித்து…. கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிரண் தன்னுடன் படிக்கும் கணேஷ்(21), தேவி(21) ஆகியோருடன் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து…

Read more

மாமன் மகளை காதலித்த வாலிபர்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகர் கக்கன் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எண்ணூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வநாதன் தனது…

Read more

போலி ஆவணம் மூலம்…. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் கீதாவுக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தனர். இதுகுறித்து கீதா…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. இன்ஜினியர் கொடூர கொலை…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இரவு பால சந்திரன், மண்ணூர்பேட்டை அருகே இருக்கும் பிரியாணி கடையில் சாப்பிட…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான பதிவு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். இந்நிலையில் ஜெபஸ்டின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை…

Read more

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. 8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

தொழிலதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

கஞ்சா போதையில் போலீஸ்காரரை விரட்டிய கும்பல்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில வாலிபர்கள் பொதுமக்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்…

Read more

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே 5-ஆம் வகுப்பு மாணவி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சாய் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி என்ற மாணவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு லியோரா ஸ்ரீ(10)…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்….. சென்னையில் பயங்கர சம்பவம்…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவரை இழந்த மேனகா வாடகை வீட்டில் தனது மகன், மகள் பெற்றோருடன் வசித்து…

Read more

தாய் என்று கூட பார்க்காமல்…. கொடூரமாக கொன்ற மகன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை அங்கமுத்து தெருவில் டிரைவரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகேஷ் வர்ஷன்(25) என்ற மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

விளையாட சென்ற மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தனது நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் திருவள்ளுவர் சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி…

Read more

பிஸ்கட் கொடுத்த முதியவர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் ரஹ்மத்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரஹ்மத் 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

10 நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதள மூலம் அறிமுகமான சண்முகப்பிரியா என்ற பெண்ணை முனுசாமி காதலித்து…

Read more

வீட்டிலிருந்தே BUSINESS…. ஜெயிச்சு காட்டிய இல்லத்தரசிகள்…. AWARD கொடுத்து சிறப்பித்த பிரபல நிறுவனம்…!!

சென்னையில் பல்வேறு துறையில் சிறப்பிடம் பிடித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  சக்தி மசாலா நிறுவனம் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் விருந்து வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இல்லத்தில் இருந்தவாறே பல்வேறு தொழில்துறையில் சாதனை படைத்த பெண்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு…

Read more

2026க்குள்…. பயன்பெறப் போகும் 22,00,000 பேர் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!!

சென்னையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூர்  மற்றும் அதன் சுற்று…

Read more

பொக்லைன் எந்திரம் மீது மோதிய பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பேருந்தை ஜெகன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. பெண் பலி; மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடவாக்கம் பகுதியில் விக்டர்(43)- ஜூலியட்(42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜென்சி(15), கேத்தரின் (12) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விக்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில்…

Read more

போலீஸ் என கூறி ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் பிரபாகர் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டு ரூபாய்களை மாற்றிக் கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகர் அண்ணா நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு மற்றொரு…

Read more

மின் உரிமம் புதுப்பிக்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய கண்காணிப்பாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் ‘ஏ’ கிரேடு மின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மின் உரிம வாரியத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு மின் உரிம வாரிய செயலரை சந்தித்து ஒப்பந்ததாரர் முறையிட்டார். அப்போது…

Read more

திருமணத்திற்கு மறுத்த உறவுக்கார பெண்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பி.ஆர்.கே சர்மா தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் குளிப்பழக்கம்…

Read more

வாலிபரை தாக்கி வெந்நீர் ஊற்றிய விவகாரம்…. பள்ளி ஆசிரியை கணவருடன் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் பெயிண்டரான அர்ஜுன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.…

Read more

ஓசி பிரியாணி கேட்டு ரகளை செய்த ரவுடி…. ஹோட்டலை சூறையாடிய சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பெரியார் நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் இரண்டாவது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த ரவுடி ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு…

Read more

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்…. சென்னையில் கொடூர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்…. சேலையில் தீப்பிடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது…

Read more

6 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நடன ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் நடன ஆசிரியரான வேணுகோபால் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதார்.…

Read more

ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.66 லட்சம் மோசடி…. வட மாநில கல்லூரி மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு…. வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் கோபத்தில்…

Read more

ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் இளைஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் காமராஜர் சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. இதனையடுத்து தனியார் செயலி…

Read more

தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள படப்பைகாடு பகுதியில் ராமகுணா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதிவாணன் என்ற நண்பர் உள்ளார். இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து பூந்தமல்ல-பெங்களூர்…

Read more

பேருந்தில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில்…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆந்திர மாநில பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது…

Read more

தந்தையுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும்…

Read more

மனைவியை முறைத்து பார்த்ததால் தகராறு…. 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் இந்திரா நகரில் லோகேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இருக்கையை விட்டு எழுந்த லோகேஷ்வரன் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த…

Read more

காவல் நிலையம் முன்பு…. வாலிபர் பிளேடால் உடலை கிழித்து கொண்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

Other Story