“என் காதலி செத்துட்டா!” – கதறி அழுது நாடகமாடிய காதலன்.. லிவ்-இன் உறவில் நேர்ந்த விபரீதம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் லிவ்-இன் உறவில் இருந்து வந்த 29 வயது பெண்ணை, அவரது காதலன் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற அந்த பெண்,…
Read more