வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கு…. கார், பைக் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி திருப்பதி காலனியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபன் தனது வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைத்துள்ளார். சில நிமிடங்களில் அதிகமாக காற்றடித்து…
Read more