“அம்மா செத்துட்டாங்களா? ஓகே!” போனில் மகள் கொடுத்த கூல் பதில்.. பெட்ரோல் ஊற்றி தாயைக் கொன்றது ஏன்? போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில், சொத்து ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரமாதேவி என்ற முதியவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகள் லட்சுமி…

Read more

Other Story