செய்யாத கொலைக்கு 43 ஆண்டுகள் சிறை..! 1000 குற்றவாளிகள் தப்பலாம்; நிரபராதி தண்டிக்கக் கூடாது! – சுப்ரமணியம் வேதத்திற்கு நேர்ந்த கொடுமை..!
1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி நெறியின் அடிப்படை. ஆனால், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவர் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சட்டப்…
Read more