“மெகந்தி நிகழ்ச்சி”… வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 30 சிறுவர்கள்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா பகுதியில், மெகந்தி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, ஒரு குடும்பத்தினர் மீது 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்கிய கும்பல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு எலகங்கா, முனீஸ்வரா லே-அவுட்டில்…
Read more