இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்…. பீதியில் உறைந்த மக்கள்…!!!

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 11.01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் பூமியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதன் பிறகு…

Read more

Other Story