14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி…. ஜெய்ப்பூரில் பெரும் சோகம்…!!!

ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேஷ் என்ற 14 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த அவன் திடீரென அப்படியே சரிந்து விழுந்துள்ளான். உடனடியாக சிறுவனை ஆசிரியர்கள்…

Read more

Other Story