“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…
Read more