நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!
விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார…
Read more