2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

Other Story