“நல்லவேளை நான் ரிட்டையர் ஆகிட்டேன்!”… ஐபிஎல் ஏலத்தில் கோடி கணக்கில் விலை போன 15 வயது சிறுவன்.. வியந்து போன கிரிக்கெட் உலகம்…!!!
இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ₹1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஆச்சரியத்தில்…
Read more