தக்காளியால் லட்சாதிபதி ஆன கொஞ்ச நேரத்தில் பறிபோன உயிர்…. அதிர்ந்துபோன தக்காளி வியாபாரிகள்…!!!
சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தக்காளியை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர வைத்துள்ளது.…
Read more