மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் அரவிந்த் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரவிந்த் சாமி தனது நண்பரான…

Read more