நாய்கள் தொலைந்தால் QR கோடு வைத்து கண்டுபிடிக்கலாம்…. மும்பை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு ..!!!

பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி,…

Read more