ஆற்றில் குளிக்கச் சென்ற பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்… மரணக் குழியாக மாறிய கோதாவரி – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிசாமாபாத் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த இந்த மாணவர்கள், விடுமுறை…
Read more