பயிர்களின் பாதுகாப்பிற்காக தோட்டத்தில் உறங்கிய விவசாயி….. நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள்…… அடுத்து நடந்த கொடூரம் ….!!
உத்திர பிரதேச மாநிலம், ஹிலாக் கிராமத்தில் விவசாயி பிரேம்சந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது.…
Read more