ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…
Read more