அப்பாவி முகம், ஆனா அந்தரங்கம் பயங்கரம்… 3 வருஷமா போலீஸுக்கே தண்ணி காட்டிய முராதாபாத் ‘லேடி வில்லன்’ சிக்கியது எப்படி?… அதிரவைக்கும் பின்னணி..!!!
முராதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது வசீகரமான முகத்திற்குப் பின்னால் ஒளிந்திருந்த கொடூர முகத்திற்காக “லேடி வில்லன்” என்று அழைக்கப்படுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இவர், தனது கணவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read more