23 நாட்கள் போர்… சிதறும் ஏவுகணைகள்.. பதறவைக்கும் சோகம்.. “6 இந்தியர்கள் பலி.. ஒருவர் மாயம்!”.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும்…
Read more