ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சி…. “37 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி” சபரிமலையில் அதிரடி கட்டுப்பாடுகள்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன்…

Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு…. இன்று மாலை 5:00 மணி முதல்…. மண்டல பூஜை தரிசனம் முன்பதிவு….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள மண்டல பூஜைத் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் தொடங்குகிறது. டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

Other Story