ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சி…. “37 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி” சபரிமலையில் அதிரடி கட்டுப்பாடுகள்….!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன்…
Read more