ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

Other Story