“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

Other Story