ஐயோ! விந்தணு தானம் செய்தவருக்குப் புற்றுநோய்…. 197 குழந்தைகளின் நிலை என்ன….?

விருப்பமுள்ள ஆண்கள் விந்தணுக்களைத் தானம் செய்து, குழந்தையின்மை உள்ள பெண்கள் குழந்தை பெறுவது வெளிநாடுகளில் நடக்கிறது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், கடந்த 17 வருடங்களாக உடல்நலப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று விந்தணு தானம் செய்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அவருக்கு…

Read more

இந்தியாவில் தினசரி புற்று நோயினால் 323 பெண்கள் பலி… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதோ பதிலளித்தார். அவர் இந்தியாவில் தினசரி புற்றுநோயினால் 323 பேர் பலியாவதாக கூறினார். அதாவது கடந்த வருடத்தில் மட்டும் தினசரி மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை…

Read more

புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பு… தமிழகத்தில் செயல்படுத்த… 5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் குழு…!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 5 நாள் அலுவல் பயணமாக ஜப்பான் செல்கிறார். அவருடன் மாநில மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குணர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா, தமிழ்நாடு…

Read more

Other Story