அடக்கொடுமையே!.. “இனி வாக்கிங் போகவே பயமா இருக்கு”… அதிகாலை வேளையில் அரங்கேறிய ரத்தக் களம்.. காரை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு ஓடிய டிரைவரல் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பர்சானா பகுதியில், வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த இரு பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கோவர்தன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் தாய்…

Read more

Other Story