இந்தியாவில் அடுத்த வாரம் முதல் ரூ.29- க்கு பாரத அரிசி அறிமுகம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையை குறைக்க பாரத அரிசி என்ற பெயரில் சில்லறை சந்தையில் 29 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அரிசி அடுத்த வாரம் முதல்…

Read more

Other Story