இந்தப் பாட்டை மறக்க முடியுமா..? “எந்த விசேஷம்னாலும் முதலில் ஒலிப்பது இதுதான்”.. புகழ் பெற்ற பக்தி பாடல்களை எழுதிய பாடலாசிரியர் கிருதயா மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
பக்தி இசை, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகிற்குத் தனது எழுத்துக்களால் அளப்பரிய பங்களிப்பை வழங்கி, முத்திரை பதித்த புகழ்பெற்ற பாடலாசிரியரான டாக்டர் கிருதியா காலமானார். அவரது இந்த திடீர் மறைவு செய்தி, திரையுலகினர், பக்தி இசை ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை…
Read more