“பள்ளியில் பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ”…. கல்லூரி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு… இது வேற லெவல் பா….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான அக்ஷய் மஷேல்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சைதன்யா பியூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சிக்ஷா…
Read more