“பாட்டி ஏதோ குடிக்கக் கொடுத்தாங்க….!”அதைக் குடிச்ச உடனே அம்மா செத்துட்டாங்க…. 10 வயது மகன் உடைத்த பகீர் உண்மை…. தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…. கதறும் உடன்பிறந்த அண்ணன்….!!
பீகார் மாநிலத்தில், 25 வயதான பிரீதி குமாரி என்ற திருமணமான பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் கூலி வேலை செய்து வரும் அனில் ராய் என்பவரின் மனைவியான பிரீத்தி குமாரி, கடந்த…
Read more