தமிழகத்தில் இனி ரூ. 20 பத்திரங்களை பயன்படுத்தக் கூடாது… அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் இனி சாதாரண ஒப்பந்தங்களுக்கு 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வீடு மற்றும் கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்தங்களுக்கு பெரும்பாலும் 20 ரூபாய் பத்திரங்களை தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக வீட்டு வாடகைக்கு…

Read more

Other Story