ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்…. ஆளுநர் விமர்சனம்…!!!
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாட்டாளி…
Read more