“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!
சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…
Read more