கைதிகளுக்கு இனி தொலைபேசியில் பேச கூடுதல் நேரம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தபடி மாதத்திற்கு மூன்று…

Read more

Other Story