மாசி மக தேர் திருவிழா… பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 3-ம் தேதி இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள்…

Read more

Other Story