நகை கடையில் துப்பாக்கி முனையில் திருட்டு… முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கடையின் உரிமையாளரின் மிரட்டி 184 கிராம் தங்க நகைகளை… அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் மகுடி சாலையில் ஒரு பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இரவில் ஊழியர்கள் அடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி துப்பாக்கியுடன் 3 பேர் கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் நகை…

Read more

Other Story