கூட்டமான ரயில் கம்பார்ட்மென்ட்…. நைசாக செய்த வேலை…. பொறி வச்சு தூக்கிய பயணிகள்….!!

ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர்…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

அடகு கடையிலிருந்து நகையை மீட்ட சந்தோஷம்…‌ கொஞ்ச நேரம் கூட நீடிக்கல…. வயதான தம்பதியிடமிருந்து…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

நம்பிக்கை துரோகம்; வேலை செய்த இடத்தில் 3.5 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு… நாடகமாடிய நபர் கைது..!

டெல்லியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருடு போன சம்பவத்தில், டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த திருட்டு குறித்த புகார் ஜூன் 17 அன்று ரமேஷ்வர் சிங்கால் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”…. சுத்து போட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…! ‌

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ…

Read more

திருட போன இடத்தில் நடந்த விபரீதம்… குழிதோண்டி புதைத்த நண்பர்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.…

Read more

காதலிக்காக இப்படியா…? “செய்யக்கூடாததை செய்து வசமாக சிக்கிய காதலன்”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின் பேரில்…

Read more

பல மாசம் ஆகிட்டு….. யாருனே கண்டுபிடிக்க முடியல… ஒரே ஒரு whatsapp ஸ்டேட்டஸ் தான்… மொத்தமும் வெளியே தெரிஞ்சிட்டு…!!

பெங்களூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு முன்னாள் வீட்டு வேலைக்காரர். கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி, தனது மனைவி தீபாவளிக்கு அணிந்திருந்த நகைகள் மாயமானதாக குடும்பத்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!

டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…

Read more

“பேரழிவிலும் கொடூரம்”…. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நகை, பணம் திருட்டு…. மனசாட்சியே இல்லையா…?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி‌ ஆகிய கிராமங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிப்பு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமானோர்…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

திருட போன ஹோட்டலில் எதுவுமே கிடைக்கல…. இரக்கப்பட்டு 20 ரூபாயை வைத்து சென்ற திருடன்…. வீடியோ வைரல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதற்காக ஒரு திருடன் முகமூடி அணிந்து வந்திருந்தான். அவர் ஹோட்டலை சுற்றி பார்த்த நிலையில் அவருக்கு அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் இரக்கப்பட்டு அவர் ரூ.20-ஐ…

Read more

பஸ்ஸில் திருடுபோன பணம்.. “அய்யோ சாமி.. நான் என்ன பண்ணுவேன்” – நடுரோட்டில் கதறி துடித்த மூதாட்டி..!!!!

சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சை பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை, ரசீதுகள்,  மருந்து சீட்டுகளை திருடன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கந்தமம் பட்டியை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

என்னோட கிராபிக்ஸ் காட்சியை திருடிட்டாங்க… கல்கி 2898 ஏடி படத்திற்கு வந்த சிக்கல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‌ நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்…

Read more

10 ரூபா எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்…? கோபத்தில் ஸ்வைப்பிங் மிஷினை திருடிய மதுப்பிரியர்…. பரபரப்பு புகார்…!!!

சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்…

Read more

பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…

Read more

பட்டப்பகலில் துணிகரம்…! போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.50 கோடி நகை பணம் கொள்ளை… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாசிங்காபுரம் பகுதியில் ஷர்மிளா (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா கடந்த 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு…

Read more

“பிரபல இயக்குனர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை”…. அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஜோஷி. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கொள்ளை நடந்துள்ளது. அதாவது ஜோஷி தன்னுடைய குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக்…

Read more

பட்டப்பகலில் கை, கால்களை கட்டிப்போட்டு…. துப்பாக்கி முனையில் திருட்டு…. சென்னையில் துணிகரம்…!!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

அடக்கடவுளே…! செருப்பு திருடிய ஊழியருக்கு ஆதரவா…? நடிகர் சோனு சூட் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் சோனு…

Read more

அடபரிதாபமே…! கீழே கிடந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் போச்சே…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள  கனரா வங்கி அருகே உள்ள ஏடிஎம்மில் ராகவேந்திரா என்ற முதியவர் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் டுத்த பணத்தோடு  அவர்…

Read more

இதென்னப்பா புது கதையா இருக்கே…! பரபரப்பான சாலையில் திருட்டு போன நிழற்குடை… குழம்பிய அதிகாரிகள்…!!

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை…

Read more

மக்களே உஷார்…! இப்படியும் ஒரு திருட்டு நடக்குது…. சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!

உலகம் தற்போது நவீனமயமாகி வருவதைப் போல குற்றங்களும் அதற்கு ஏற்றார் போல அப்டேட் ஆகி வருகிறது. பொதுமக்களுடைய அறியாமையை பயன்படுத்தி பலரும் பலவிதமான மோசடிகளை இறங்கி வருகிறார்கள். இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருடைய அனுமதி…

Read more

உடனே இதை லாக் செய்யுங்க… Android போன் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12…

Read more

பயணிகளே உஷார்…! ரயிலுக்குள் புகுந்து திருட்டு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு ரயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர…

Read more

ரஜினி பட நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு…. திருடியவருக்கு வித்தியாசமான தண்டனை…. இதுதான் சார் கடவுள் மனசு…!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சோபனா. இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷோபனாவின் வீட்டில் திருட்டு நடந்ததாக தகவல் வெளியானது.…

Read more

கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருட்டு…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னையிலிருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருடப்பட்டுள்ளது. பிரேசிலில் அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருடப்பட்டது அம்பலமாகியது. இதையடுத்து கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வந்த விஜய் பட நடிகைக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இப்போது “இந்தியன் போலீஸ் போர்ஸ்” எனும் வெப் தொடரில் அவர் நடித்து உள்ளார்.…

Read more

EPFO பயனர்களே உஷார்!…. ஆதார் மூலம் அரங்கேறும் மோசடி…. எப்படி தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப்…

Read more

கார் திருட்டு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவல்….!!!!

உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள்…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

YOUTUBEஇல் லைக் செய்தால் சம்பளம்…? ஒரு மெசேஜ் வரும்…. ஏமாந்துவிடாதீங்க…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

மக்களே இந்த தவறை செய்யாதீங்க..! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…!!!

தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி…

Read more

பிரபல நடிகை வினோதினி வீட்டில் திருட்டு…. திருடியது யார் தெரியுமா…? வேதனையுடன் அவரே போட்ட பதிவு…!!!

நடிகை வினோதினியின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா மற்றும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது நடிகை வினோதினியின்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

வாட்ச்சை திருடிய சூர்யா…. போட்டுக் கொடுத்த தம்பி…. டோஸ் விட்ட அப்பா…. நடந்தது என்ன?…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரது நடிப்பில் இப்போது சூர்யா-42 படம் உருவாகி வருகிறது. சூர்யா ஒரு பெரிய கடையில் வாட்ச்சை திருடி, தந்தையிடம் திட்டு வாங்கியது குறித்து தற்போது…

Read more

குசும்புக்கார குழந்தை…. ஷாக்கான கடைக்காரர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒருவர் கடையை மூடிய பின் செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்நேரத்தில் கடையின் கதவை திறந்து உள்ளே வரும் குழந்தை, மிட்டாயை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுகிறது. இதனை சிறிது நேரத்துக்கு பிறகு கடைக்காரர் பார்க்கிறார்.…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

“ஏலே” படத்திலிருந்து திருடி உருவாக்கப்பட்டதா மம்மூட்டி படம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் ஏலே படத்தின் அழகியலை திருடி உருவாக்கப்பட்டு உள்ளதாக டைரக்டர் ஹலீதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ள இருப்பதாவது, ஏலே திரைப்படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார்…

Read more

Other Story