அடபரிதாபமே…! கீழே கிடந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் போச்சே…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள  கனரா வங்கி அருகே உள்ள ஏடிஎம்மில் ராகவேந்திரா என்ற முதியவர் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் டுத்த பணத்தோடு  அவர்…

Read more

Other Story