முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை….. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!!

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்தார். இதனால் துறை ரீதியான விசாரணை…

Read more

Other Story