புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும்…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள்… மெட்ரோ நிர்வாகம் முடிவு… வெளியான தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முதன்முதலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இருநிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. அரசு ஒதுக்கீட்டில் 350 காலி இடங்கள்….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அருகம்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

தலைமை செயலாளர் இறையன்புவின் அடுத்த கட்ட பயணம்…?? முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்…!!!!

தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணிகள் வேகம் எடுத்து வருகிறது. அதாவது தலைமை செயலாளர் இறையன்புவின் பணி காலம் நிறைவடைந்தாலும் அவரை ஏதேனும் ஒரு பொறுப்பில் அமர வைத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள…

Read more

போலீஸ் – தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்… துணை போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதை கடந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தான் கலந்து கொள்ள…

Read more

இன்று மாலைக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஒபிஎஸ்…. அரசியலில் அடுத்த மூவ் என்ன….????

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…. வெளியான தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர்,போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் வரப்போகுது…. எப்போது தெரியுமா….????

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

இலவச கட்டாய கல்வி… தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான தகவல்…!!!!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். எல்.கே.ஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள்…

Read more

மறைந்த நடிகர் மயில்சாமியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் மயில்சாமி கடந்த 18ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 57. அவரின் இறுதி சடங்கு ரசிகர்களின் கண்ணீர் மல்க நடந்து முடிந்தது. தீவிர சிவபக்தனான இவர் கடந்த 18ஆம் தேதி…

Read more

கூண்டோடு விலகிய 106 பேர்…. அதிருப்தி தலைவர்களுக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

“இனி புதிய ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படும்”… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விப்ரோ நிறுவனம்…!!!!

விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடக்கத்தில் புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது. முன்னதாக 2022 – 2023…

Read more

8வது சம்பள கமிஷன் விரைவில்….. மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது. அதாவது ஏழாவது ஊதிய குழுவை அடுத்து விரைவில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

மலையாள திரைத்துறையில் கருப்பு பணம் முதலீடு… எத்தனை கோடி தெரியுமா…? வருமானவரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர்  பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதன் படி  ஆண்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உட்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது?….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில்…

Read more

கடந்த ஒரே ஆண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த இந்தியா.. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்…!!!!!

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல்  மாநாடு -2023 நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நம் நாட்டில் கொரோனா…

Read more

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை இதுதான்…. அவரே சிவமணியிடம் சொன்ன விஷயம்….!!!!

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நபர்களில் ஒருவரான மயில்சாமி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இவர்…

Read more

அம்மாடியோ இத்தனை கோடியா?…. சாக்லேட் பாய் மாதவனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மாதவன். காதல் திரைப்படத்தில் நடித்த சாக்லேட் பாயாக இருப்பவர். இவரின் கார் வீடு என அனைத்தும் சேர்த்தால் எவ்வளவு சொத்து மதிப்பு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

பிப்., 24 விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு… பெரும் பரபரப்பு…!!!!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால்…

Read more

புதுச்சேரி – பெங்களூர் விமான சேவை மீண்டும் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த…

Read more

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நாளை தகனம்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் பிப்ரவரி 20ஆம் தேதி நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மயில்சாமியின் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். நேற்று இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன்…

Read more

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

Read more

விமான போக்குவரத்து வரலாற்றில் மைல்கல்… 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ஆர்டர்… வெளியான தகவல்..!!!!

டாட்டா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கியது. தற்போது ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 840 விமானங்களை வாங்க டாட்டா குழுமம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்… ரிக்ட்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு… வெளியான தகவல்…!!!!!

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 3.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால்…

Read more

அண்ணாமலையார் தேர் போல உருவாகும் நித்தியானந்தா ஆசிரம தேர்… வெளியான தகவல்…!!!!

நித்தியானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இருந்த அவரது ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு பிடதியில்…

Read more

வந்தே பாரத் ரயில் சேவை… காந்திநகர் வழித்தடத்தில் கூடுதல் பயணிகள்… இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்  தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்நிலையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் வந்தே பாரத் ரயிலில் அதிகமாக…

Read more

அடடே சூப்பர்… “சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம்”… போக்குவரத்து குழுமம் தகவல்…!!!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் ஒரே டிக்கெட் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணி தொடங்கியுள்ளது.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போர்டு நிறுவனம்… ஊழியர்களுக்கு அதிர்ச்சி… வெளியான தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடிகள், நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் சமீப காலமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்… கடந்த 2 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்… அஞ்சல் துறை தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 2.69 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை…. அமைச்சர் தகவல்..!!!!

தமிழகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் 46,138 அரசு மற்றும் அரசு…

Read more

இன்றே கடைசி நாள்… மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!!

தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி இதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு பணிக்காக தமிழக முழுவதும் 2811 மின்வாரிய…

Read more

அடடே சூப்பர்… ரயில் மதாத் மூலம் 8 நிமிஷத்தில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு… தெற்கு ரயில்வே தகவல்…!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மூலமாக பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக ரயில் மதாத் எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில்…

Read more

தமிழகத்திற்கு ரூ.4,223 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ஒப்புதல்… மத்திய நிதி அமைச்சர் தகவல்…!!!!

2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

225 சிறிய நகரங்களில் செயல்பாடுகளை நிறுத்திய சொமேட்டா நிறுவனம்… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர்…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்”… போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும்  போக்குவரத்து காவல்துறை சார்பாக 155 இடங்களில் கருத்து கேட்பு…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதியில் இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய தகவல்…!!!!

செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுப் பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் சென்னை, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் செவ்வாய்க்கிழமை  நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இந்த வயசுல இவ்வளவு சொத்தா?…. இத்தனை பங்களாக்களுக்கு சொந்தகாரியா ராஸ்மிகா…. வைரல் மீம்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு… வெளியான தகவல்..!!!!

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

Read more

லண்டன் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. இடைத்தேர்தலுக்கு பின் முக்கிய பொறுப்பு ஏற்கும் உதயநிதி…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழ்நாட்டில் “முத்திரை பதிக்கும் திட்டங்கள்” தொடர்பாக தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் வேறு எந்த அமைச்சர்களும் உடன் இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த…

Read more

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்… கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இல்லை… இந்தியன் ரயில்வே தகவல்…!!!!!

ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து…

Read more

Other Story