தகுதி நீக்க நடவடிக்கை…. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி…. நாடே எதிர்பார்ப்பில்….!!!!
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ…
Read more