பிரபல கர்நாடக பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சேரிக்காக லிவர்பூல் சென்று இருந்த அவருக்கு திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்திலே சிறுதுளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ மீண்டும் வருவார் என்று நம்புவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பே ஜெயஸ்ரீ ICUவில் அனுமதி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!
இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர்…
Read moreநடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு…. நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்….!!!
சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில் அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில் தனக்கு உடல்…
Read more