நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை NHAI உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆல்பம் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 முதல் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 5 சதவீத முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே போங்க….!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும்…
Read moreசத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…
Read more