நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை NHAI உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆல்பம் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 முதல் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 5 சதவீத முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.