நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை NHAI உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆல்பம் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 முதல் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 5 சதவீத முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
ரயிலில் யாருக்கெல்லாம் இலவசம் தெரியுமா?… ரூல்ஸ் என்னனு தெரிஞ்சிக்கோங்க….!!!
இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் போது சில ரயில்வே விதிகளை பயணிகள் கட்டாயம் தெரிந்து…
Read moreதிருட சென்ற இடத்தில் ஜில்லுனு வீசிய ஏசி காற்று…. திருடன் பார்த்த வேலை… வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே என்பவர் வெளியில் சென்று இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு…
Read more