ரூ. 1.60 லட்சம் கரண்ட் பில்… பார்த்த அடுத்த நொடியே பறிபோன உயிர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – அதிர்ச்சியில் டீக்கடைக்காரர் மரணம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் மின்சாரக் கட்டண அதிர்ச்சியால் ஏழை தேநீர் விற்பனையாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிய தேநீர்க் கடை நடத்தி வந்த அந்த முதியவருக்கு, வழக்கத்திற்கு மாறாக ரூ. 1.60 லட்சம்…
Read more