தூத்துக்குடியையே கலங்கடிக்கும் வெள்ளம் வந்தாலும்…. கலங்காமல் தினமும் ஜாக்கிங் செல்லும் 62 வயது முதியவர்…. இணையத்தி செம வைரல்…!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஒரு பக்கம் தூத்துக்குடி மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் 62 வயது முதியவர் ஒருவர் முழங்கால் அளவு வெள்ள நீரில் விடாமல் ஜாக்கிங் செய்து கொண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தூத்துக்குடி,…

Read more

Other Story