டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு பெயர் மீண்டும் பரிந்துரை…. ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன..??

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆளுநர் கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த…

Read more

Other Story